Thursday, December 25, 2008

வள்ளுவர் கோட்டம்

Valluvar Kottam - Gopuram

சென்னை போட்டோவாக் (Photowalk) நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆரம்பித்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வரை பயணித்து புகைப்படம் எடுத்துத்தள்ளியது. நான் வள்ளுவர் கோட்டத்தை மட்டும் படம் எடுத்துவிட்டு கிளம்ப நேர்ந்தது.

Will be Punished

இந்தப் படம் புரிகிறதா ? வள்ளுவர் சிலைக்கு முன் ஒரு கேட் போட்டு அதில் "தாண்டிச் செல்ல அனுமதி இல்லை. மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்று எழுதியிருந்தது. வள்ளுவர் சிலையையும், "மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்ற வாசகத்தையும் மட்டும் படம்பிடித்தேன்.

The Wheels

தேர்க்காலடி

The Mylapore Man !

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.

Valluvar Kottam - Front View

Singles and Pairs

இதற்கு ஒரு கவித்துவமான தலைப்பு, நீங்களே வையுங்களேன்.

Kids Playing on a Elephant

Valluvar Kottam

See Me through Kurals

2 comments:

தமிழ் said...

படங்கள் அருமை

Raju said...

Karka kasadara karpavai katrapin
kaadhalpuriveer adharku thaga..