Tuesday, March 03, 2009

ம்ருது..

so..

எங்கள் வீட்டு மாடியில் மலர்மலர் (வினைத்தொகை)..

நறு மலர் கொய்து கார்குழல் சூடும்
கொலையொத்த பாவமும் நன்றே !
அல்லேல் காதல் பூ மீதன்றோ
அன்றி நங்கைக்கோர் வழியில்லை.

- கவிஞர் கீர்த்திவாசன்

4 comments:

balu76in said...

புகைப்படமும் கவிதையும் அருமை , கீர்த்திவாசன்

Venkatramanan said...

//கவிஞர் கீர்த்திவாசன்//
:-) கொஞ்சம் ஓவர்தான்!

ஸ்வர்ணரேக்கா said...

சில மணிநேரங்களுக்கு ஒரு முறை update செய்யப்படும் ayukta தற்போது சில நாட்களுக்கு ஒரு முறை update செய்யப்படுகிறதே.....

கீர்த்திவாசன் sir.. கொஞ்சம் gymஐ விட்டு ayukta பக்கம் வாருங்கள்...

Home Renovation Broken Arrow said...

Hi great readding your post